Wednesday 1st of May 2024 07:20:44 PM GMT

LANGUAGE - TAMIL
மட்டக்களப்பில் ஆணின் சடலம் கரையொதுங்கியது!

மட்டக்களப்பில் ஆணின் சடலம் கரையொதுங்கியது!


மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் கரையாக்கன்தீவினை அண்டியுள்ள பகுதியிலேயே குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் அண்மையில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் சடலமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE